Thursday, July 17, 2014

சர்வதேச கடல் சட்டப்படி


சர்வதேச கடல் சட்டப்படி இரு நாடுகளுக்கு இதையே கடல் எல்லை தகராறுகளை தீர்க்க தீர்ப்பாயம் உள்ளது. இந்திய இலங்கை மீது இந்த தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும். நாடுகள் தான் வழக்கு தொடுக்க முடியும். இருந்தும் என் மனு ஏற்கப்படாது என்று தெரிந்தும் நான் தாக்கல் செய்த வழக்கு..





No comments:

Post a Comment

அடுத்த 11 வது உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆய்வு செய்ய....

தமிழ் ஆய்வுலகமும் தமிழ்ப் பல்கலைக்கழங்களும் அடுத்த 11 வது  உலகத் தமிழ்மாநாட்டிலாவது சுவாமி விபுலானந்தரின் எழுத்துக்களையும் பேச்சையும் ஆ...